”பெரியார் உலகம்” நன்கொடை

Viduthalai
0 Min Read

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திராவிட இயக்கப் பற்றாளர் அ.த.பன்னீர்செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.5,000 வழங்கினார். உடன்: அவரது மகன் இளம்பருதி,

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *