திருமண வரவேற்பு நிகழ்ச்சி

Viduthalai
0 Min Read

அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தியும், அய்.எப்.எஸ். அதிகாரியுமான பிரித்திகா ராணி – அய்.ஏ.எஸ். அதிகாரி சித்தார்த் பழனிசாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (11.11.2024) நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு இயக்க நூல்களை வழங்கி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *