அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.11.2024 அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடி, குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் வீ.ப.ஜெயசீலன் உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *