இயக்க வெளியீடுகள் வழங்கல்

Viduthalai
0 Min Read

சென்னையில் 9.11.2024 அன்று சமூக நீதி கண்காணிப்புக் குழு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளாம் சமூக நீதி நாளைக் கொண்டாடும் விதமாக அரசுக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வருகை தந்த தமிழ்நாடு அரசு திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களிடம் ‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ மற்றும் ‘69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?’ ஆகிய இரண்டு நூல்களையும் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *