சென்னையில் 9.11.2024 அன்று சமூக நீதி கண்காணிப்புக் குழு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளாம் சமூக நீதி நாளைக் கொண்டாடும் விதமாக அரசுக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வருகை தந்த தமிழ்நாடு அரசு திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களிடம் ‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ மற்றும் ‘69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?’ ஆகிய இரண்டு நூல்களையும் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி வழங்கினார்.
இயக்க வெளியீடுகள் வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books