பெரியார் விடுக்கும் வினா! (1485)

Viduthalai
0 Min Read

இன்று நாம் எவ்வளவோ மாறுபாடு அடைந்து விட்டோம். நம் வசதிகளும், வாழ்வும் ஏராளமாகப் பெருகியும் விட்டன. அதற்கு முன் கட்டை வண்டிதான், இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள், தீ உண்டாக்குவதற்குச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்; இன்று ஒரு பொத்தானை அமுக்கினால் ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன அல்லவா? இப்படி இருக்கையில், வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுகு முன்பு இருந்ததைப் போன்று இருக்கலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *