மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

1 Min Read

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று (09.11.2024) தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு சார்பில், சமூகநீதி நாளை முன்னிட்டு, மாநில அளவில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சமூக சீர்திருத்தத் துறை அரசுச் செயலாளர் தெ.சு.ஜவஹர், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியன், கோ.கருணாநிதி, கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *