பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு கால அட்டவணை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 16- பத்தாம் வகுப்பு பிளஸ் ஒன் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:- 

2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. 

மார்ச் 26ஆம்தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10இல் வெளியிடப்படும். 

11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ஆம்தேதி தொடங்கி 24ஆம்தேதி முடிவடைகிறது. 

பொதுத்தேர்வு 2024 மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம்தேதி நிறைவு பெறும். 

மே 14ஆம்தேதி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி முடிவடைகிறது. 

மார்ச் 1ஆம்தேதி தொடங்கி மார்ச் 22ஆம்தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *