மின்நுகர்வோர் புகார் தெரிவிக்க மண்டலம் வாரியாக வாட்ஸ்ஆப் எண்கள்

1 Min Read

சென்னை, நவ. 10- மின் நுகா்வோர் தங்கள் புகார்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை: 94458 55768

* சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்: 94458 51912
* சென்னை மாவட்டம்: 94458 50829 கோவை, திருப்பூா், நீலகிரி: 9442111912
* திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி: 8903331912
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா்: 9444371912
* மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை: 9443111912
* திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா்: 0091 9486111912 இந்த வாட்ஸ்அப் எண்களில் மின்நுகா்வோர் புகார் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *