ஆவின் பால் விலை உயராது: அமைச்சர்

viduthalai
0 Min Read

பால் ஊக்கத்தொகை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆவின் மய்யங்களில் வேறு பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், ஆவின் சேவை அடிப்படையில் இயங்கி வருவதால், விற்பனை விலை உயர வாய்ப்பில்லை எனவும் உறுதிப்பட கூறியுள்ளார். முன்னதாக, தமிழ் நாடு முழுவதும் ஆரோக்கியா (தனியார்) பால் விலை உயர்ந்ததால், ஆவின் பால் விலையும் உயரும் என கூறப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *