நன்கொடை

viduthalai
0 Min Read

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர், நா.வே.கோவிந்தன்-சியாமளா ஆகியோரின் 47ஆவது திருமண நாளை (12.11.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *