கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி தூய்மை இந்தியா திட்டம் அறிவிப்பு

1 Min Read

ந.க.எண்.001812/2020/அ2 நாள் 4.11.2024

குழித்துறை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகராட்சியாக அறிவிக்கப்பட்டு (ODF+) தொடர்ந்து அத்தகைய நிலையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் அடுத்த நிலை (ODF++) சான்று பெறுவதற்கு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நகராட்சிப் பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ற சுய உறுதிமொழி சான்றிதழுக்கு (Self Declaration) நகர்மன்றம் அனுமதி அளித்துள்ளது
இதற்கு பொது மக்கள் இந்நகராட்சிக்கு (ODF++) சான்று பெறுவது தொடர்பான தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் ஆணையாளர் – குழித்துறை நகராட்சி அவர்களுக்கு எழுத்து வாயிலாக 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆணையாளர்
குழித்துறை நகராட்சி.

நகர் மன்றத் தலைவர்
குழித்துறை நகராட்சி 

வெ.ஆ.எண்: 291/செ.ம.தொ.அ/க.கு/நாள் 8.11.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *