திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் பிறந்த நாள்

0 Min Read

திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் (ஓய்வு) வேட்டவலம் பி.பட்டாபிராமன் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டாபிராமன் தான் எழுதிய “செம்புலப் பெயர் நீர்” “மனதில் முகிழ்ந்த முத்துகள்” என்ற கவிதை நூலை வழங்கினார். திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3000, விடுதலை சந்தா ரூ.2000 நன்கொடை வழங்கினார். உடன் அவரது குடும்பத்தார் வசந்தி, பி.வெங்கடேசன், பி.அரணி, மா.மகிழ்நன், அ.ஆதித்யா (சென்னை, 9.11.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *