குரோம்பேட்டை பெரியார் மன்றக் காப்பாளர் கமலக்கண்ணனிடம் கழகப்பொதுச்செயலாளர் நலன் விசாரிப்பு

0 Min Read

குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றம் உருவாகக் காரணமானவரும் பெரியார் மன்றக் காப்பாளருமான கமலக்கண்ணன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இல்லத்திலேயே ஓய்வில் இருக்கிறார். நேற்று (8.11.2024) பகல் 12 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *