உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆயங்குடி கழக இளைஞரணி தோழர் அண்ணா.மாதவன்-பொன்.துர்கா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு வரவேற்பு விழா நேற்று (8-11-2024) காலை 11 மணியளவில் உரத்தநாடு எல்.ஜி.வி.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா. குணசேகரன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ. ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், வீதி நாடகக் கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியாரநேசன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.இராமமூர்த்தி, உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மதியழகன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப்பாண்டியன், மண்டலகோட்டை மோகன்தாஸ் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உரத்தநாடு ஆயங்குடி அண்ணா. மாதவன்-துர்கா மணவிழா: கழக பொறுப்பாளர்கள் வாழ்த்து
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:உரத்தநாடு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
