நன்கொடை

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு கோ.பாலகிருட்டிணன் அவர்களது 75 ஆவது ஆண்டு பிறந்த நாளான நேற்று (7.11.2024) அவருக்கு கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநகர செயலாளர் தே.காமராஜ், பவானி தலைவர் அசோக்குமார் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஈரோட்டில் நவம்பர் 26 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன். ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *