பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

0 Min Read

நாள் : 9.11.2024 சனி மாலை 4 மணி
இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர்.
தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)
முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) சி. தங்கராசு (மாவட்ட தலைவர்)
சிறப்புரை: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)
பொருள்: “இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்”
தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தரவும்.
செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
அ.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
திராவிடர் கழக இளைஞரணி,
பெரம்பலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *