பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிதி ரூ.50,000 நன்கொடை

viduthalai
0 Min Read

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் (FIRA) மாநாட்டு பணிகளுக்காக இரண்டாம் தவணையாக ரூ.50,000 நன்கொடையை கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.இராமு, திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் (சென்னை, 5.11.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *