பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் (FIRA) மாநாட்டு பணிகளுக்காக இரண்டாம் தவணையாக ரூ.50,000 நன்கொடையை கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.இராமு, திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் (சென்னை, 5.11.2024)
பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிதி ரூ.50,000 நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books