கூடுவாஞ்சேரி மா.இராசு பணி ஓய்வு பலன்கள் பெற்றதன் மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்ல நன்கொடை ரூ.1000 அவரது மருமகன் கனடாவிலிருந்து தாயகம் வருகை புரிந்தததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார் (ஏற்கெனவே பெரியார் உலகத்திற்கு ரூ.50,000மும், மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.50,000மும் தாம்பரம் DWU மாநாட்டு நன்கொடையாக ரூ.50,000 வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்திற்கு ரூ.50,000 வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books