பெரியார் விடுக்கும் வினா! (1156)

1 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

கடவுளைப் பற்றி என்ன இலக்கணம், இலட்சியம் சொல்லப்படுகிறது? உருவமற்ற, குணமற்ற, நிறமற்ற, எண்ண முடியாத தன்மை படைத்த, பிறப்பு, இறப்பற்ற, எக்காலத்தும், எங்கும் நிறைந்து நிற்கும் சக்தி என்பதாகச் சொல்லப்படுகின்றதா? இல்லையா? அப்படிப் பார்த்தால் இந்த இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருஷ்ணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப் படுபவைகள் எல்லாம் எப்படிக் கடவுள்களாக முடியும்? இவைகள் எல்லாம் பிறந்திருக்கின்றன, செத்திருக்கின்றன உருவ மும் இருக்கின்றன – இவ்வாறு சராசரி குணம் படைத் தவைகளாய் இருப்பவைகளை எப்படிக் கடவுள் களாக ஒத்துக் கொள்ள முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *