கடவுளை உடைக்கக் காரணம்

Viduthalai
0 Min Read

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை போன்றவையாகும் என்பது விளக்கப்படவேயாகும்.

‘விடுதலை’ 4.8.1956

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *