தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.பால்ராசேந்திரம் (வாசகர் வட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் இ.ஞா.திரவியம் (மாநகரத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * விளக்கவுரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைப்பு: தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் *சிறப்புரை: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்)
9-11-2024 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
