“தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?”

Viduthalai
0 Min Read

மதுரை புறநகர் மாவட்ட கழக மாவட்ட மகளிரணி செயலாளர் இரா. கலைச்செல்வி, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா. சதீஷ்குமார் ஆகியோர், “தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?” என்ற துண்டறிக்கையை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர், உடன்பா. முத்துக்கருப்பன் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *