நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் ராசேந்திரன் அன்னையார் மறைவு

0 Min Read

நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராசேந்திரனின் அன்னையார் பேச்சியம்மாள் (வயது 90) நேற்று (1.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. எவ்வித மூடநம்பிக்கை சடங்குகளுமின்றி அடக்கம் நடைபெற்றது. மறைந்த அம்மையாருக்கு ஏழு மக்கள் – அதில் ஒருவர் மறைவு.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாவட்டத் தலைவர் அ.ராசேந்திரனிடம் தொலைப்பேசி மூலம் அவரது அன்னையார் மறைவுக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *