கழகக் களத்தில்…!

2 Min Read

2.11.2024 சனிக்கிழமை
கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: கோ.சா.பாஸ்கர் வழக்குரைஞர் அலுவலகம் நேப்ஹால் தெரு, கல்லக்குறிச்சி) * தலைமை: கே.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: கே.முத்துவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)*விழைவு: கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்துகொள்ள வேண்டுமாய் அழைக்கப்படுகிறது * அழைப்பு: மாவட்ட கழக

இளைஞரணி கல்லக்குறிச்சி மாவட்டம்.
திண்டிவனம் மாவட்ட கழக
இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம்: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், திண்டிவனம் *வரவேற்புரை: ஓவியர் செந்தில் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), ரா.அன்பழகன் (மாவட்ட தலைவர்), செ.பரந்தாமன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: மூ.ரமேஷ் (இளைஞரணி மாவட்ட தலைவர்)

4.11.2024 திங்கட்கிழமை
ஈரோட்டில் நவம்பர் 26இல் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு விளக்க தெருமுனை கூட்டம்

காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், தாமல் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் * தலைமை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: கி.இளையவேள் (காஞ்சி மாவட்ட செயலாளர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: பி.எம்.குமார் (திமுக), எம்.எஸ்.சுகுமார் (திமுக)*சிறப்புரை: முனைவர் பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர்), நாத்திகம் நாகராசன் (சொற்பொழிவாளர், திமுக), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * நன்றியுரை: வி.கோவிந்தராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்).

7.11.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
2522ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் *தலைப்பு: இரட்டைமலை சீனிவாசன் (கி.பி. 1859-1945) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

9.11.2024 சனிக்கிழமை
ஈரோடு பெரியார் படிப்பகம் வாசகர்
வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்

ஈரோடு: மாலை 5:55 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * தலைமை: அனிச்சம்கனிமொழி (தலைவர் பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * வரவேற்புரை: கவிதா நந்தகோபால் (செயலாளர் பெரியார் படிப்பக வாசகர்வட்டம்) * தலைப்பு: ஆளுநரும் அத்துமீறல்களும் *கருத்துரை: ஆளுர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், விசிக) * வாழ்த்துரை: வி.சி.சந்திரகுமார் (திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர்) * நன்றியுரை: ஆனந்த லட்சுமி (பொருளாளர் பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *