பெரியார் விடுக்கும் வினா! (1050)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

வெள்ளையன் ஆட்சியே நமக்கு வேண்டாம் என்று ஆன பின்பு வடநாட்டு வெள்ளையன் – காட்டுமிராண்டி – மூடநம்பிக்கைக் களஞ்சியம் – இந்து மதக்காரனான வடநாட்டான் – அதுவும் பச்சைப் பார்ப்பன அடிமை ஆட்சி நமக்கு எதற்காக இருக்க வேண்டும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *