நாட்டு ஒற்றுமை ஏற்பட

viduthalai
0 Min Read

ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமுகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
(‘குடிஅரசு’ 9-11- 1930)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *