2-11-2024 சனிக்கிழமை தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

தஞ்சை: மாலை 5 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சை * வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ச.அழகிரி (மாவட்ட தலைவர், ப.க.) *முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)* கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) * பொருள்: டிசம்பர் 28, 29 திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் கழகம், மனிதர்கள் 13ஆவது மாநாடு மற்றும் இயக்க செயல்பாடுகள் * வேண்டல்: தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருக * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *