மறைவு

1 Min Read

திராவிடர் கழகம்

கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மு.பிரகஸ்பதி நேற்று (15-11-2023) இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று (16-11-2023) மதியம் 2.30 மணிக்கு கவுண்டன் பாளையம் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

– – – – –

திராவிடர் கழகம்

சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் இணையரும், கியூரியின் பாட்டியுமான முனியம்மாள் (வயது 85) அவர்கள் நேற்று (15.11.2023) அதிகாலை சிவகங்கையில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவருக்கு ராஜா அசுனாமா, அதியமான் என்ற மகன்களும், நீலோற்பலம் ஜெயப் பிரகாஷ் என்ற மகளும் உள்ளனர்.

– – – – –

திராவிடர் கழகம்

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்  – அனகாபுத்தூர் மேனாள் கழக தலைவர் தி.இரா.சிவலிங்கம் அவர்களின் இணையர் சி.கோமளா (வயது 89) மறைவுற்றார் (16.11.2023) என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவரது உடலுக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தின ருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *