ஒசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் தி.சினேகா துணைமேயர் சி.ஆனந்தையா ஆயோர் முன்னிலையில் நடைபெற்றது.பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது 79 ஆவது தீர்மானமான ஒசூர் உள்வட்ட சாலையில் இணையும் வஉசிநகர்,முனிஸ்வர்நகர் சந்திப்பு பகுதிக்கு தந்தைபெரியார் சதுக்கம் எனும் பெயர் வைக்கும் தீர்மானம் மாமன்ற உறுப்பினர் அனைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றபட்டது.
ஒசூரில் தந்தைபெரியார் சதுக்கம் – மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books