சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் (31.10.2024)

0 Min Read

விருதுகள் வேரைப் போற்றும் நாள்

இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ – நின்
இயக்கத்தை நிறுத்தி ஆண்டுகள் 24 ஆயின.

நிந்தன் குடும்பத்தையும், நீ அறிந்த எந்த குடும்பத்தையும்
ஏற்றமுறச் செய்யவே நாளும் உழைத்தே மாய்ந்திட்ட
நல்லவரே, வல்லவரே, ஏணிப்படியே, எங்கள் வீட்டு ஆலமரமே!

நீ மறைந்தாலும் நிந்தன் இயக்கத்தை
எங்கள் இயக்கத்தில் கலந்து நம் இயக்கத்தை
நாளும் வளர்ப்போம் என்ற உணர்வுடன் உறுதியுடன்
நாளும் நின் நினைவை அசைபோடும்

– பி.கே.ஆர். குடும்பத்தினர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *