பெரும்புலவர் “ பாவலர் மணி” ஆ.பழநி அவர் களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (31.10.2024) காலை குறள் அரங்கில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட ப.க. ஆலோசகர் எஸ்.முழுமதி, தொழிலதிபர் சீரிய பகுத்தறிவாளர் சா.நடராசன் முடியரசன் குமணன், கு.தேன்மொழி, புலவர் ஆ.பழநி அவர்களின் அண்ணன் மகள்கள் உமையாள், மணிமேகலை, பேரன்கள் ராமநாதன், காசிநாதன், பாலசுப்பிரமணியம், பேத்திகள் பிருந்தா, சோலை, பாரதி மற்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் பங் கேற்றனர்.
காரைக்குடி பகுத்தறிவுப் பாவலர் ஆ.பழநி நினைவுநாள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books