30.10.2024 அன்று நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் “தமிழர்களே.. இன இழிவு, பொருள் இழப்பு, அறிவுக்குப் பொருந்தாத, ஆபாச தீபாவளியை புறக்கணிப்பீர்!” என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன், நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் பங்கேற்று துண்டறிக்கையை வழங்கினார்கள்.
தமிழர் விழாவா தீபாவளி? நாகையில் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
