பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து அதன்மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து சேலத்தில் தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டமாம்!

0 Min Read

சேலம், அக்.31- சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பட்டாசு வெடித்து, பத்து தலை ராவணன் உருவப் படத்தை எரித்த காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீபா வளி கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து, அதன் மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து தீபாவளியைக் கொண்டாடி யுள்ளனர். இந்தக் காட்சிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சங்கிகளின் ஊடுருவல் அப் பட்டமாகவே தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *