பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து அதன்மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து சேலத்தில் தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டமாம்!

Viduthalai
0 Min Read

சேலம், அக்.31- சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பட்டாசு வெடித்து, பத்து தலை ராவணன் உருவப் படத்தை எரித்த காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீபா வளி கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து, அதன் மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து தீபாவளியைக் கொண்டாடி யுள்ளனர். இந்தக் காட்சிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சங்கிகளின் ஊடுருவல் அப் பட்டமாகவே தெரிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *