இணையர்களுக்கு வாழ்த்து

0 Min Read

நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே. ஜவஹர் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னை லட்சுமிபுரம் ஜி.பி.எல். மகாலில் 27.10.2024 அன்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் நேரில் பங்கேற்று பி. விக்னேஷ்ராஜ் – கே. பிரியதர்சினி இணையர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தந்தை பெரியார் சிலையினை வழங்கினார். உடன்: உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வீரமணி, பிரபாகரன், பிரதீப், திராவிடர் கழக மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *