நன்கொடை

viduthalai
0 Min Read

புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் பொருளாளர் மாணிக்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகம் நன்கொடையாக ரூபாய் 15,000/-த்தை முதல் தவணையாக காசோலை மூலம் வழங்கினார். (பெரியார் திடல், 6.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *