நன்கொடை

Viduthalai
0 Min Read

எடப்பாடி நகர கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி சி.கே.மெய்வேல் அவர்களின் பெயரனும் பெயர்த்தியும், எடப்பாடி பெரியார் படிப்பக பொறுப்பாளர் எம்.காமராஜ் – சுந்தராம்பாள் இணையரின் மகன் வேலு பிரபாகரன், மகள் லலிதாம்பிகை ஆகிய இரட்டையரின் 27ஆவது பிறந்த நாள் (4.11.2024) மகிழ்வாக தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலுவிடம் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 4000 நன்கொடையாக வழங்கினார்கள். வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *