நன்கொடை

0 Min Read

எடப்பாடி நகர கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி சி.கே.மெய்வேல் அவர்களின் பெயரனும் பெயர்த்தியும், எடப்பாடி பெரியார் படிப்பக பொறுப்பாளர் எம்.காமராஜ் – சுந்தராம்பாள் இணையரின் மகன் வேலு பிரபாகரன், மகள் லலிதாம்பிகை ஆகிய இரட்டையரின் 27ஆவது பிறந்த நாள் (4.11.2024) மகிழ்வாக தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலுவிடம் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 4000 நன்கொடையாக வழங்கினார்கள். வாழ்த்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *