வருந்துகிறோம்

Viduthalai
0 Min Read

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொதுச் செயலாளர் வ.மணிமாறன் அவர்களின் தந்தை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி சி.வயிரவன் (வயது 86) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (29.10.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சி.வயிரவன் தி.மு.கழக கிளைக் கழக செயலாளராக செயல்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். அவரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறுதி நிகழ்வு இன்று (30.10.2024) முற்பகல் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *