நினைவில் வாழும் மு.க.வேலாயுதம் நலமுடன் சாரதாம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு சகோதரர் பன்னீர்செல்வம் – விஜயபானு ஆகியோரின் மகள் வே.ப.யாழினி – சம்பத் குட்டி கொண்டா தம்பதியரின் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவினை 14.3,2023 அன்று ஆசிரியர் அவர்களால் நடத்தி வைத்த வாழ்விணையர் தன் குழந்தை மகிழினியுடன் வந்து ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஆசிரியர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books