தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு

1 Min Read
கன்னியாகுமரி மாவட்டம்
பாகோடு முதல்நிலை பேரூராட்சி
தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு
ந.க.எண்.318/2024/அ1 நாள் 28.10.2024
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, பாகோடு முதல் நிலை பேரூராட்சியைத் திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட பாகோடு முதல்நிலை பேரூராட்சியின் மன்ற ஒப்புதல் பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகோடு முதல் நிலை  பேரூராட்சியைத் திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட தங்கள் மேலான கருத்துருக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், செயல் அலுவலர், பாகோடு முதல் நிலை பேரூராட்சி, பிளாக் ஆபீஸ் அருகில், பாகோடு அஞ்சல்-629168 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 15.11.2024 மாலை 6.00 மணிக்குள் தெரிவிக்கலாம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
செயல் அலுவலர்,
பாகோடு முதல்நிலை பேரூராட்சி,
கன்னியாகுமரி மாவட்டம்.
வெ.ஆ.எண்:242/செ.ம.தொஅ/க.கு/நாள் 29.10.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *