முன்பெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களில் (உள்ளாட்சிகளில்) போட்டியிருக்குமே ஒழிய கட்சி அரசியல் மேலோங்கி இருந்ததா? தேர்தல் முடிந்தவுடன் போட்டி மனப்பான்மையை மறந்து தோற்றவர், ஜெயித்தவர்களுக்கு விருந்தளிப்பார்கள். தற்பொழுது ஒரு கட்சி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அடுத்த கட்சி அதை எதிர்ப்பதில்தான் குறியாக இருக்கிறது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அரசியல் கட்சிப் போட்டிகள் உள்ளாட்சிகளில் நீடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’