இணைய வழிக் கூட்ட எண் 119
நாள் : 1.11.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி
(மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி)
நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப. முருகானந்தம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)
நூல் : கவிஞர் கண்ணிமை அவர்களின்
“களம் கண்ட காதல்”
நூல் அறிமுகவுரை :
இயக்குநர் மாரி.கருணாநிதி
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை)
ஏற்புரை : நூலாசிரியர் கவிஞர் கண்ணிமை
நன்றியுரை : ம.கவிதா
(மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
Leave a Comment