திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம்

0 Min Read

திருச்சி, அக்.29- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் – கழக இளைஞரணி சார்பில்
28.10.2024 “தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?” என்ற தலைப்பிலான துண்டறிக்கைகள் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் கொடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி, திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.ராஜசேகர், பெரியார் மாளிகை தோழர் திருநாவுக்கரசு, பெரியார் புத்தக நிலைய தோழர் யோகேஷ் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *