விளந்தை கே.அல்லி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு

1 Min Read

3-11-2024 ஞாயிற்றுக்கிழமை
கவரப்பாளையம்: காலை 11:00மணி * இடம்: கவரப்பாளையம் பெரியார் அண்ணா அரங்கம்.
* வரவேற்புரை: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர், திராவிடர் கழகம்)* தலைமை:
சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர்)* முன்னிலை: ரெங்க.முருகன் (ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க. ஆண்டிமடம் வடக்கு),
ஆர்.கலியபெருமாள் (ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க. ஆண்டிமடம் தெற்கு) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இரங்கல் உரை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), திருச்சி கே.சவுந்தர்ராஜன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை.நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
* நன்றியுரை: டி.எஸ்.கே.வெங்கடேசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *