இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மாநில அளவில் (சென்னை நீங்கலாக) சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கவுள்ளது. இந்த பரிசைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டார, மாவட்ட தோட்ட கலை அலுவலகங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது
விவசாயிகளுக்கு நற்செய்தி!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இயற்கை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books