55 மாணவர்களுடன் கந்தர்வக்கோட்டையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

0 Min Read

அரசியல்

கந்தர்வக்கோட்டை,ஜூலை 30 – புதுக்கோட்டை கழக மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (30.7.2023) காலை  தமிழ்மீனா திருமண அரங்கத்தில் 55 மாணவர்களுடன் தொடங்கியது. திராவிட மாணவர் கழகமாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அரசியல்

திராவிடர் கழக மாநில மருத்துவரணி தலைவர் டாக்டர் இரா.கவுதமன் – “பேய் ஆடுதல், சாமி ஆடுதல் – அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில்  மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் விளக்க மளித்து முதல் வகுப்பெடுத்தார். மாநில கழக ஒருங் கிணைப்பாளர், பெரியார் பயிற்சிப் பட்டறை பொறுப் பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *