பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் விருந்தோம்பலின் இலக்கணம் ஆ.திலகவதி அவர்களின் பத்தாம் ஆண்டு (28..10..2024) நினைவு நாளில் நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு) ரூ500 நன்கொடையை வீ..ஆத்மநாதன் (கணவர்) மேனாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், ஆதி..உதயம் (மகள்), வலுத்தூக்கும் வீராங்கனை சுரேஷ் (மருமகன்), தீப்ஷிகா (பேத்தி) பெரியார் நகர் பள்ளத்தூர் அளித்துள்ளனர்.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
