பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக இளைஞர் அணி தோழர் க..பிரபாகரன், க..சுப்ரமணியன் ஆகியோரின் தந்தை ச.கண்ணன் 26-10-2024 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் 1990 ஆம் ஆண்டு பேராவூரணியில் தந்தை பெரியார் சிலை அமைப்பு குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டவர் ஆவார். பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அவர் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வருந்துகின்றோம்
0 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			TAGGED:பட்டுக்கோட்டை		
		
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
