நன்கொடை

Viduthalai
0 Min Read

தெலங்கானா கரீம்நகரைச் சேர்ந்த ராஜேந்தர், சரிதா இணையர்களின் மகன் துரோணா-வின் 9ஆம் ஆண்டு பிறந்தநாள் (26.10.2024) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்- ரேகா இணையர்களின் சார்பாக ரூ.1500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *